“விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில் நடைமேடை ஒன்றில் வந்து கொண்டிருக்கிறது”…. நான் தினமும் கேட்கும் அதே குரல் இன்றும் ஒலிக்க, விம்கோ நகர் நிறுத்தத்தில் இருந்து காலியான ஒரு பெட்டியில் ஏறிக் கதவுகளின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு கண்ணாடிப் பேழையின் மேல் சாய்ந்து கொண்டேன். செவிப்பொறியில் இளையராஜா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அண்ணா நகர் நிறுத்தத்துக்கு இன்னும் 40 நிமிடங்கள் ஆகுமே, அது வரை இளையராஜா தான் என் துணை!! இரயில் காலடிப்பேட்டைContinue reading “மெட்ரோ சந்திப்பு”